Posts

Showing posts with the label general information

HOW DOES TAXATION ON MUTUAL FUNDS WORK?

Image
According to Indian Tax laws, your income will fall under one or more of these five heads of Income:  - Income from Salary  - Income from Property - Profits and gains from Business or profession - Capital Gains  - Income from Other sources. For Mutual funds , we are concerned with the fourth and fifth heads of the Income, " Capital Gains" and "Income from Other Sources". The Taxation Rules. Dividend :     When you invest in Mutual Funds, You have an option to pick between dividend plan and growth plan. If you've opted for the former, The dividend that you receive will be taxed under the head, "Income from other sources".This income, along with any savings bank account interest and fixed deposit interest that you might have, is taxed at the slab rate applicable to you. Pretty straight forward. - The type of mutual fund (Equity / Debt / Hybrid)  - The duration that one has held on to the fund (a.k.a Holding period, in simple words - the time period betwe...

இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?

Image
*இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?* ⁉️ _தெரிந்து கொள்வோம்‼️_ 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்  மிகப் பெரிய கோயிலாகும்! 🏵️ 9 ராஜ கோபுரங்கள், 🏵️ 80 விமானங்கள், 🏵️ 12 பெரிய மதில்கள், 🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள், 🏵️ 15 தீர்த்தக்கிணறுகள், 🏵️ 3 நந்தவனங்கள்,  🏵️3 பெரிய பிரகாரங்கள், 🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 🏵️ 86 விநாயகர் சிலைகள், 🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*  தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30...

இதுவும் பயன்படும் 👇

Image
இதுவும் பயன்படும் 👇 ஒரு ஆண்ட்ராய்டு திறன்பேசியை விற்கும் போது அதிலுள்ள  ரகசிய தகவல்கள் ஏதேனும் இருப்பின் அதனை  அழித்து விடுவது நலன்.  சரி அது  எப்படி செய்வது? நீங்கள் முதலில் உங்களது மொபைலை பிறருக்கு தருவதற்கு முன் அதில் ஏதேனும் தரவுகள் உள்ளதா என்பதை நன்கு பரிசோதிக்கவும்.   மொபைலில் Settings சென்று அதில் About Phone என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் Back up & reset என்பதை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள். உள் சென்றபின் Factory data reset என்பதனை  தேர்வு செய்யுங்கள். அதன்பின் உங்களது தரவுகள் அனைத்தையும் அழிக்கலாமா என்ற ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் "ஆம்" என்பதை தேர்வு செய்தபின் மொபைல் தாமாக ஒருமுறை ஆஃப் ஆகி ஆன் ஆகும். அந்த இடைவெளியில் அனைத்துத் தரவுகளும் அழிந்துவிடும். மொபைலை நிரந்தரமாக பிறருக்குத் தரும்போது மட்டும் இம்முறையை பின்பற்றவும்.

அவசர கால முதலுதவி முறைகள்...!

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்... அவசர கால முதலுதவி முறைகள்...! வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன். தலைவலி : கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம். வயிற...

கீல்’கள் கவனம் ...

‘கீல்’கள் கவனம் ... வீடுகளுக்கு கீல்கள் (Hinge) பொருத்துவது என்பதைப் பலரும் பெரிய விஷயமாகக் கருதுவதில்லை.  பெரும்பாலும் இதைக் கட்டிடம் கட்டுபவரின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறார்கள்.  ஆனால் இதில் பல நுணுக்கங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவகையான கீல்கள் எங்கே பொருத்த வேண்டும் என்பதற்குச் சில அடிப்படைத் தர்க்கங்கள் உண்டு.  வெளிக் கதவுக்குப் பொருத்தப்படும் கீல்கள் இரும்புக் கலப்பு இல்லாதாக இருக்க வேண்டும். எஃக்கில் உருவாக்கப்பட்ட கீல்கள் உண்டு. பித்தளையிலும் வெண்கலத்திலும் இருக்கலாம், இரும்பில் இருக்கலாம். இவற்றில் வெண்கலம், பித்தளை போன்றவற்றில் இரும்புக் கலப்பு கிடையாது. வெளியில் பொருத்தப்படும் கீல்கள் துருப்பிடிக்கக் கூடாது (அங்கு துருப்பிடிக்க வாய்ப்பு அதிகம். எனவேதான் இரும்புக் கலப்பில்லாத கீல்கள் அங்கே பொருத்தப்பட வேண்டும்). மற்றபடி வீட்டிலுள்ள பெரிய, கனமான கதவுகளுக்கு வெண்கல கீல்கள் பொருத்தமானவை. இளவார்ப்பிரும்பு அல்லது வார்ப்பிரும்பு ஆகியவையும் இதற்கு ஏற்றவைதான். பலவித வண்ணங்களில்கூட கீல்கள் கிடைக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்ப இதைத் தேர்வு செய...

பம்பாயை வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!

Image
வறுமையின் காரணமாக அவளுக்கு 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க, " ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டாள். "அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்.. யாருக்கும் தெரியாமல் 10th, +2,  டிகிரி முடித்தாள். பிறகு UPSC தேர்வெழுதி IPS  அதிகாரி ஆனாள். முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் பம்பாயை  வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!